சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக ஆயத்தமான நிலையில் திமுகவும் தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களைப் பெறுவதற்கான அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது. அதிமுகவில் நேற்று முதல் வேட்பாளர்கள் விருப்ப மனுக்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். இம்மாதம் 22ஆம் தேதி வரை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவும் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக உள்ளாட்சித் தேர்தலில் பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியுடன் சேர விருப்பமில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தம்
17 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Sep 2016 08:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!