சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்த மூன்று ஆடவர்கள் நேற்று கைது செய்யப் பட்டனர். உட்லண்ட்ஸ் நீர் முகப்புக்கு அருகே நேற்று அதிகாலை 5.16 மணியளவில் மூன்று மிதவைகளை கரையோரக் காவல் படையினர் பார்த்ததாகச் சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. அந்த மூன்று மிதவைகளுக்கு அருகே சென்று பார்த்தபோது 24 முதல் 32 வயதுடைய மூன்று ஆடவர்கள் அங்கு மிதந்து வந்தனர். அம்மூவரும் உடனே கைது செய்யப்பட்டதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது. கடப்பாடுடனும் விழிப்புடனும் செயல்பட்ட தனது அதிகாரிகளைப் கரையோரக் காவல் படை தளபதி சு சின் யுன் பாராட்டினார்.
சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முற்பட்ட மூவர் கைது
23 Sep 2016 09:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Sep 2016 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!