மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்த மான ஒரு ஏக்கர் 82 சென்ட் நிலம் சொக்கிகுளத்தில் உள்ளது. இந்த நிலம் 10 பேருக்கு பட்டாவாக மாற்றி கொடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவிடம் கோவில் இணை ஆணையர் நடராஜன் கடந்த மாதம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணைக்குப் பிறகு அந்தப் பகுதி கிராம நிர்வாக அதிகாரி அரசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பட்டா வழங்கிய வடக்கு தாலுகா தாசில்தார் அன்பழகனுக்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் டி.ஆர்.ஓ. வேலுச்சாமி கொடுத்த அறிக்கையின்படி தாசில்தார் அன்பழகனை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.
மீனாட்சி அம்மன் கோவில் நிலம்: பட்டா போட்ட அதிகாரி நீக்கம்
25 Sep 2016 05:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Sep 2016 07:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!