தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்றும் அக்டோபர் 21ஆம் தேதி வாக்கு எண் ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமன் நேற்று மாலை இதனை அறிவித்தார். தமிழ்நாட்டில் 12 மாநகராட்சி கள், 124 நகராட்சிகள், 31 மாவட்டப் பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. மாநக ராட்சிகளில் 919 வார்டுகள், நகராட்சிகளில் 3,613 வார்டுகள், பேரூராட்சிகளில் 8,288 வார்டு கள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டுகள், பஞ்சாயத்து யூனி யன்களில் 6,471 வார்டுகள், கிராமப் பஞ்சாயத்துகளில் 99,324 வார்டுகள் என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன. வார்டு கவுன்சிலர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கள் ஆகிய பதவிகளுக்கு மட் டும் நேரடித் தேர்தல் நடக்கிறது. மேயர்கள், நகராட்சி, பேரூ ராட்சி, மாவட்டப் பஞ்சாயத்து மற் றும் பஞ்சாயத்து யூனியன் தலை வர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார் கள்.
அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்
26 Sep 2016 08:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Sep 2016 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!