தைப்பே: ஒட்டுமொத்த வட்டாரத்துக்கும் சீனா அச்சுறுத்தலாகத் திகழ்வதாகவும் விமானங்களைப் பறக்க விட்டு அது தனது சுயரூபத்தைக் காட்டி இருப்பதாகவும் தைவான் அதிபர் சை இங்-வென் தெரிவித்து உள்ளார். தைவான் நீரிணையின் குறுக்கே கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் சீன விமானங்கள் பறந்தன. தைவானிய ஜெட் விமானங்கள் அவற்றை இடைமறித்தன. தைவான் தனது பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
சீனா மீது தைவான் பாய்ச்சல்
21 Sep 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Sep 2020 23:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!