புதுடெல்லி: அமெரிக்காவின் ‘டைம்ஸ்’ சஞ்சிகை ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளில் உலகின் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டிலை வெளியிட்டு வருகிறது. 2020ம் ஆண்டுக்கான தலைசிறந்த 100 பேரின் பட்டியலை நேற்று புதன்கிழமை ‘டைம்ஸ்’ வெளியிட்டது. செல்வாக்குமிக்க தலைவர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே இடம்பெற்றுள்ளார். கலைஞர்கள் பிரிவில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா இடம்பெற்றுள்ளார். மேலும் கூகல் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் பேராசிரியர் ரவீந்திர குப்தா ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர்.
செல்வாக்குமிக்க தலைவராக மோடி
24 Sep 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Sep 2020 08:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!