ஆசிரியர் கொலை தொடர்பில் பிளஸ் டூ மாணவர்கள் கைது

புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறையில் ஆசிரியரைக் கொலை செய்த வழக்கில் பிளஸ்டூ மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி நாங்கலாய் அரசு பள்ளியில் வருகைப் பதிவு குறைவாக இருப்பதாக 12-ம் வகுப்பு மாணவன் ஒருவரை ஆசிரியர் முகேஷ் குமார் இடைநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் தனது நண்பருடன் சேர்ந்து ஆசிரியர் முகேஷ் குமாரை வகுப்பறையில் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக அப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த ஆசிரியர் முகேஷ் குமார் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!