புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறையில் ஆசிரியரைக் கொலை செய்த வழக்கில் பிளஸ்டூ மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி நாங்கலாய் அரசு பள்ளியில் வருகைப் பதிவு குறைவாக இருப்பதாக 12-ம் வகுப்பு மாணவன் ஒருவரை ஆசிரியர் முகேஷ் குமார் இடைநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் தனது நண்பருடன் சேர்ந்து ஆசிரியர் முகேஷ் குமாரை வகுப்பறையில் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக அப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த ஆசிரியர் முகேஷ் குமார் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
ஆசிரியர் கொலை தொடர்பில் பிளஸ் டூ மாணவர்கள் கைது
29 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Sep 2016 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!