பெய்ஜிங்: தென்கொரியாவில் நவீன ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று சீனா எச்சரித் துள்ளது. ஏவுகணைகளில் இருந்து பாதுகாக்கவும் வட கொரியாவின் அணுவாயுத மிரட்டல்களைச் சமாளிக்கவும் அமெரிக்காவின் அதிநவீன 'தாட்' என்று அழைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைகள் தென் கொரியாவில் நிறுவப் படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
தென்கொரியாவில் நவீன ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள்: சீனா கடும் எச்சரிக்கை
30 Sep 2016 07:35 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Oct 2016 06:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!