விழுப்புரம்: பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொல்லப்பட்டதால் விழுப்புரத்தில் பதற்றம் நிலவியது. குயிலப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜனா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அதன் பின்னர் தனது கூட்டாளிகள் ஆறு பேருடன் அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ரகசியமாகப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென அவர்களைத் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தினர். அப்போது ஜனா மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அவை வெடித்ததில் அவரது தலை சிதறியது. இதற்கு முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என விழுப்புரம் போலிசார் கருதுகின்றனர். இதையடுத்து ஜனாவுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த மற்றொரு ரவுடியான பூபாலனிடம் போலிசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
பட்டப்பகலில் பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை
5 Oct 2016 09:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Oct 2016 07:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!