சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு வாக்கில் சாலைகளில் 50 முதியோர் கடப்பிடங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன. அவற்றில் எட்டு இடங்கள் பூர்த்திசெய்யப் பட்டிருக்கின்றன. அடுத்த முதியோர் கடப்பிடம் ஹவ்காங்கில் இந்த மாத முடிவில் தயாராகிவிடும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தக் கடப்பிடங்களுக்கு வாகன ஓட்டிகளும் வலுவான ஆதரவு அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூவுக்கு அளித்த பதிலில் அமைச்சர் கூறினார்.
எட்டு முதியோர் கடப்பிடங்கள்
11 Oct 2016 08:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Oct 2016 07:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!