சகாய சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'கடலை'. இதில் மாகாபா.ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இது முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகிறது என்றாலும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படைப்பாகவும் இருக்குமாம். கடந்த 2015ல் படப்பிடிப்பு தொடங்கிய போது 'தீபாவளி துப்பாக்கி' என்றுதான் தலைப்பு வைத்திருந்தனர். பின்னர் விவசாயத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்க வேண்டும் என்பதற்காக 'கடலை' என்று பெயர் மாற்றினராம். "அதற்கும் முன்னதாக 'நெல்' என்ற தலைப்பையும் கூட யோசித்தோம். ஆனால் ரசிகர்கள் இதைக் கலைப் படமாகக் கருதிவிட வாய்ப்புள்ளது என்று பலரும் கூறினர். எனவே தான் ஜனரஞ்சகமாக 'கடலை' எனத் தலைப்பு வைத்தோம். நான் எதிர்பார்த்ததைவிட படம் மிகச் சிறப்பாக உருவாகி உள்ளது. அனைத்துத் தரப்பு ரசிகர்களும் இப்படத்தை நிச்சயமாக விரும்புவர்," என்கிறார் இயக்குநர் சகாய சுரேஷ்.
விவசாயம் குறித்துப் பேச வருகிறது ‘கடலை’
14 Oct 2016 09:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Oct 2016 06:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!