மும்பை: மும்பை போலிஸ் துறையில் மோப்ப நாய் படையில் சேர்ந்த இந்த சீசர், கடந்த 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதலின்போது பல வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து பல உயிர்களைக் காப்பாற்றி யது. இந்த 11 வயது போலிஸ் நாய் வியாழக் கிழமை மும்பை அருகே விகார் என்ற இடத்தில் மாண்டுவிட்டது. இந்த நாய் கடந்த 2008 நவம்பர் 26ஆம் தேதி தொடங்கிய மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது ஒரு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டு பிடித்தது. மாரடைப்பு காரணமாக நாய் இறந்துவிட்டதாகவும் இந்த நாயின் தொண்டு என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் மும்பை போலிஸ் தெரிவித்துள்ளது.
பலரைக் காத்த சீசர் மரணம்
15 Oct 2016 07:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Oct 2016 06:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!