ஒக்கினாவா: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கராத்தே சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் ஒக்கினாவா தீவில் உலகம் முழுவதிலுமிருந்து கராத்தே வீரர்கள் பங்குபெறும் பயிற்சி கின்னஸ் சாதனை முயற்சியாக வருகிற 23ஆம் தேதி நடக்கிறது. இந்தச் சாதனை நிகழ்ச்சியில் ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூவாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் சென்னையைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஸ்வேதா, கார்த்திக் சுதர் ஷன், அபிஜித் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அணி கலந்து கொள்கிறது.
கின்னஸ் சாதனை முயற்சியில் தமிழக கராத்தே வீரர்கள்
21 Oct 2016 07:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Oct 2016 06:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!