அண்டார்டிகாவில் பாதுகாப்பு கடல் பகுதி

அண்டார்டிகா கடலில் உள்ள ராஸ் கடலில் பெங்குவின் ஒன்று உறைந்திருக்கும் பனிக்கட்டியை நோக்கி பாய்ந்து செல்கிறது. அண்டார்டிகா கடற்பகுதியின் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் உலகின் ஆகப் பெரிய கடற்பகுதியை உருவாக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு நீண்டகாலமாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த ரஷ்யா தனது எதிர்ப்பை மீட்டுக்கொண்டதால் இதற்கான ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவின் ஹோபார்ட் நகரில் இதற்கான ஒப்பந்தம் பல்லாண்டு பேச்சுவார்த்தைகளுக்கு பின் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளின் ஆதரவுடன் உலகின் ஆகப் பெரிய கடற் பாதுகாப்பு பகுதி அமைக்கப்படும். இதன் பரப்பளவு 1.55 மில்லியன் சதுர கிலோமீட்டர் என்றும் இதில் 1.12 மில்லியன் கிலோமீட்டர் பகுதி மீன்பிடி அற்ற பகுதியாக விளங்கும் என்றும் கூறப்படுகிறது. கோப்புப்படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!