அண்டார்டிகா கடலில் உள்ள ராஸ் கடலில் பெங்குவின் ஒன்று உறைந்திருக்கும் பனிக்கட்டியை நோக்கி பாய்ந்து செல்கிறது. அண்டார்டிகா கடற்பகுதியின் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் உலகின் ஆகப் பெரிய கடற்பகுதியை உருவாக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு நீண்டகாலமாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த ரஷ்யா தனது எதிர்ப்பை மீட்டுக்கொண்டதால் இதற்கான ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவின் ஹோபார்ட் நகரில் இதற்கான ஒப்பந்தம் பல்லாண்டு பேச்சுவார்த்தைகளுக்கு பின் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளின் ஆதரவுடன் உலகின் ஆகப் பெரிய கடற் பாதுகாப்பு பகுதி அமைக்கப்படும். இதன் பரப்பளவு 1.55 மில்லியன் சதுர கிலோமீட்டர் என்றும் இதில் 1.12 மில்லியன் கிலோமீட்டர் பகுதி மீன்பிடி அற்ற பகுதியாக விளங்கும் என்றும் கூறப்படுகிறது. கோப்புப்படம்
அண்டார்டிகாவில் பாதுகாப்பு கடல் பகுதி
29 Oct 2016 08:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Oct 2016 15:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!