பணம் கையாடிய துணை முதல்வருக்கு அபராதம்

பணம் கையாடிய குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஒன்றின் முன்னாள் துணை முதல்வருக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கைத் துரோகக் குற்றம் புரிந்ததை 28 வயது நூருல் ஜான்னா அகமது ஒப்புக் கொண்டார். ரிபப்பளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கிண்டர் லேண்ட் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணத் தொகையில் 9,664 வெள்ளியை அவர் கையாடி னார். இந்தக் குற்றச் செயலை அவர் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை புரிந்தார். வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் கட்டணத் தொகையை அன்றைய தினத்திலேயே வங்கிக் கணக்கில் போட்டுவிட வேண்டும் என்று நிலையம் விதிமுறை கொண் டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது.

வங்கி மூடிய பிறகு கட்டணம் செலுத்தப்பட்டால் அதைப் பத்திரமாக வைத்து மறுநாள் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவதே துணை முதல்வர் என்கிற முறையில் நூருல்ஜன்னாவின் பொறுப்புகளில் ஒன்றாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!