தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் 55வது சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு, தோ பாயோ பொது நூலகத்தின் மூன்றாவது தளத்தில் நடைபெறவுள்ளது. தேசிய நூலக வாரியம், தேசியக் கலை மன்ற ஆதரவில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில், இம்மாதச் சிறப்பு அங்கமாக உமறுப்புலவர்த் தமிழ்மொழி நிலைய மாணவர்கள் நடிக்கும் 'வீதி நாடகம்' நடைபெற இருக் கிறது. வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த நாடகத்தில் 12 மாணவர்கள் பங்கேற்கிறார்கள். படித்ததில் பிடித்தது, நாடக பாணி கதை வாசிப்பு, கவிதை ரசனை, குறும்படம், கதை கவிதை விமர்சனம் உள்ளிட்ட பல அங்கங் களோடு நடைபெறும் இச்சந்திப்பிற் கான அனுமதி இலவசம். மேல் விவரம் வேண்டுவோர் 8186 5530 என்ற எண்ணில் அழைக்கலாம்.
தங்கமீன் சந்திப்பில் மாணவர்களின் வீதி நாடகம்
13 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Nov 2016 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!