கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ள அதிரடி நடவடிக்கையால் பழைய ₹500, ₹1,000 நோட்டுகளை மாற்று வதற்காக மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகத்திலிருந்து 5 மில்லியன் புதிய ₹500 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியிடப்பட் டுள்ளது. மேலும், 5 மில்லியன் எண் ணிக்கையிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் புதன் கிழமைக்குள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவ்வச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட 5 மி. புதிய ₹500 நோட்டுகள்
14 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Nov 2016 06:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!