"ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்ததுடன் முடிந்துவிடவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும்," என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப் பிட்டுள்ளார். கறுப்புப் பணத்தை மீட்பதன் தொடர்பில் டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு வேறு புதிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளி யாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கறுப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் இது ஒரு தொடக்கமே எனக் கூறிய அவர், ரூபாய் நோட்டுகளின் மாற்றத் தால் பல இன்னல் களுக்கு இடையே பொதுமக்கள் அளிக்கும் ஆதரவு ஊக்களிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
அடுத்த ஆண்டு கூடுதல் நடவடிக்கைகள்
14 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Nov 2016 06:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!