வெலிங்டன்: கொவிட்-19 விதிகளை மீறுவோரை மக்கள் கண்டிக்க வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் கூறியுள்ளார். அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக முடக்கநிலையை அமல்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிய அவர், விதிகளை மீறுவோரை சகித்துக்கொள்ள முடியாது என்றார். குடும்ப உறுப்பினர் விதிகளை மீறினால் அவர்களைக் கண்டிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
ஆர்டர்ன்: விதி மீறுவோரை மக்கள் கண்டிக்கவேண்டும்
2 Mar 2021 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Mar 2021 13:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!