பருவமழை பொய்த்ததால் மதுரையில் கடும் தண் ணீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இதையடுத்து அங்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடை பெற்று வருகிறது. மாந கர் முழுவதும் பொதுமக் கள் காலிக் குடங்களு டன் பலமணி நேரம் தண்ணீர் லாரிகளுக்காக காத்துக் கிடப்பதைக் காணமுடிகிறது. வைகை அணையில் நீர் இருப்பு தற்போது 22 அடிக்கும் கீழே உள்ளது. படம்: ஊடகம்
மதுரையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு
15 Nov 2016 08:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Nov 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!