கோலாலம்பூர்: பெர்சே அமைப்பு வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்துள்ள பேரணியில் மக்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது கேட்டுக்கொண்டுள்ளார். முதல் முறையாக மஞ்சள் நிற பெர்சே உடை அணிந்திருந்த திரு மகாதீர், மலேசியர்கள் அனைவரையும் பேரணிக்குத் திரண்டு வருமாறு வலியுறுத்தி ஒரு காணொளியில் பேசியுள்ளார். பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவரின் முகநூல் பக்கத்தில் அந்த காணொளி விவரம் வெளிவந்துள்ளது. "பிரதமர் நஜிப்பால் நாடு பில்லியன் கணக்கில் கடனில் சிக்கியுள்ளது. இதனை கூட்டரசு அரசாங்கமும் மாநில அரசாங்கமும்கூட தீர்க்க முடியவில்லை. எனவே இந்தப் பேரணியில் கலந்து கொள்வதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான நமது அதிருப்தியை வெளிப்படுத்த முடியும் என்று திரு மகாதீர் தெரிவித்துள்ளார்.
பெர்சே பேரணியில் கலந்துகொள்ள மக்களுக்கு மகாதீர் அழைப்பு
17 Nov 2016 07:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Nov 2016 05:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!