கொவிட்-19 தடுப்பூசியை இரண்டாவது முறை போட்டுக்கொள்ளும் மலேசியர்கள் மலேசியாவெங்கும் பயணம் செய்ய அனுமதிக்கப்படக்கூடும் என்று அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் நேற்று தெரிவித்தார்.
“தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கிருமித்தொற்றிடமிருந்து பாதுகாக்கப்படலாம் என்றபோதிலும் அவர்கள் உடலுக்குள் கொவிட்-19 கிருமி ஏற்கெனவே இருக்கக்கூடும் என்று முதலில் நம்பப்பட்டது. ஆனால் இது உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.
“தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இதுகுறித்து நான் கலந்துரையாடினேன்.இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மலேசியாவெங்கும் பயணம் செய்வதை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க இருக்கிறோம்,” என்று சரவாக் தலைநகர் கூச்சிங்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் திரு முகைதீன் தெரிவித்தார்.
மலேசியாவில் மாநிலங்களுக்கிடையிலான பயணம் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. வேலை தொடர்பான பயணங்கள் இதற்கு விதிவிலக்கு.
முகைதீன்: இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மலேசியாவெங்கும் பயணம் செய்யக்கூடும்
2 Apr 2021 18:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!