விழாக்காலத்தில் தாக்குதல் நடக் கும் அபாயம் கடந்த ஆண்டைவிட அதிகம். ஏனெனில், தென்கிழக்கு ஆசியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் நம்பிக்கையுள்ளவர்கள் பரவி, வேர் கொண்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் கா.சண்முகம் எச்சரித்துள்ளார். மத்தியகிழக்கில் ஐஎஸ் நிலப் பரப்பை இழந்து, ராணுவ பின்னடை வினால் காயமடைந்து இருந்தாலும் அதன் சிந்தனைகளை வர வேற்கும், வளர்க்கக்கூடிய சிறு குழுவினர் இந்தப் பகுதிகளில் உள்ளனர். தொடர்ச்சியான சில நடவடிக்கைகள் வரவிருக்கும் ஆபத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கின்றன என்றார் அவர்.
சண்முகம்: பயங்கரவாத தாக்குதல் ஆபத்து அதிகரித்துள்ளது
3 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2016 11:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!