ஹவானா: கியூபாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு நேற்று நாட்டு மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். கியூபாவில் புரட்சியை ஏற் படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் அதிபராக நீண்டகாலம் பதவி வகித்தார். அமெரிக்காவுக்கும் அவர் சவாலாக விளங்கினார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று 90வது வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி அந்நாட்டில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கியூபாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டாவது ஆகப்பெரிய நகர மான சாண்டியாகோவில் இறுதி மரியாதை நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்களும் உலகத் தலைவர்களும் பங்கேற்றனர்.
ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மக்கள் இறுதி மரியாதை
5 Dec 2016 07:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2016 11:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!