பாட்னா: பீகார் மாநிலத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டுகளைக் காவல்துறையினர் கண்டெடுத்தனர். பீகார் மாநிலம் கயாவுக்கு வந்த 'ஜன் சதாப்தி' விரைவு ரயிலில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பைகளில் ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 14 மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.35 லட்சம் பழைய நோட்டுகள்
9 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Dec 2016 08:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!