பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. அந்த நகரில் வரும் 21ஆம் தேதி வரை எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மேலும் 22 நகரங்களில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டிருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பெய்ஜிங் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தியான்ஜின், ஹேபோ ஆகிய பகுதிகளில் காற்று மாசு அதிகரித்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த பழைய வாகனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் முழுவதும் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
காற்று மாசு: சீனாவின் பல நகரங்கள் பெரிதும் பாதிப்பு
17 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Dec 2016 07:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!