பாலஸ்டியர் சாலையில் போலிசாரை வசைபாடி எதிர்த்தவர் கைது

பாலஸ்டியர் ரோட்டில் நடந்த தகராற்றுக்குப் பின்னர், தகவல் அறிந்து வந்த போலிசாரை வசைபாடி முரண்டுபிடித்த 27 வயது ஆடவர் கைதானார். எண் 230 பாலஸ்டியர் ரோட்டில் கடந்த சனிக்கிழமை பின்னிரவு 2.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.

குடித்துவிட்டு பொது இடத்தில் தொல்லை தந்தது, அரசாங்க அதிகாரிக்கு எதிராக வசைச் சொற்களைப் பயன்படுத்தியது, கடமையை ஆற்ற முயன்ற அரசாங்க அதிகாரி மீது வன்முறையைப் பயன்படுத்தியது ஆகியவற்றுக்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

குடித்துவிட்டு கார் ஓட்டியதன் தொடர்பிலும் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலிசாரை ஆடவர் வசைபாடி சவால் விடுப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதாக ஸ்டோம்ப் இணைய செய்தித்தளம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!