சென்னை: நகை வியாபாரி ஒருவரது வீட்டிலிருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். சவுகார்பேட்டையில் வசிக்கும் இரானி என்ற அந்த வியாபாரியின் வீடு, கடையில் ஒரே சமயத்தில் வருமானவரிச் சோதனை நடந்தது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
நகை வியாபாரி வீட்டில் ரூ.10 கோடி பழைய நோட்டுகள் சிக்கின
20 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Dec 2016 05:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!