10வது ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அடுத்த பருவத்துக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக்கொள்ள வரும் 15ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கிடையே எட்டு அணி களும் பல வீரர்களைத் தக்க வைத்து கொண்டுள்ளது. தேவை யற்ற வீரர்களை விடுவித்தும் உள்ளது. டோனி தலைமையிலான புனே அணி 16 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்பட 11 வீரர்களை விடுவித்து இருக் கிறது. குஜராத் அணி 16 வீரர் களைத் தக்கவைத்துக் கொண்டு ஆறு வீரர்களை விடுவித்து இருக்கிறது. பஞ்சாப் 19 வீரர்களைத் தக்க வைத்ததுடன் 4 வீரர்களை விடு வித்துள்ளது. கோல்கத்தா அணி 14 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 9 வீரர்களை விடுவித்துள்ளது.
ஐபிஎல்; வீரர்களை மாற்ற வாய்ப்பு
21 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Dec 2016 08:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!