சிங்கப்பூரின் உள்ளூர் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் நேற்று உச்சத்தைத் தொட்டன. புதிதாக 182 பேருக்குத் தொற்று உறுதி செய்யப் பட்டது. இவர்களில் 135 பேர் ஜூரோங் மீன்பிடி வர்த்தகத் துறைமுகம், ஈரச்சந்தைகள் மற்றும் உணவங்காடி நிலையங் களின் தொற்றுக்குழு மங்களுடன் தொடர்புடை யவர்கள் என சுகாதார அமைச்சு கூறியது. 12 பேர் மற்றொரு தொற்றுக் குழும மான கேடிவியுடன் தொடர் புடையவர்கள். இதனைத் தொடர்ந்து ஜூரோங் குழு மத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 314 ஆக வும் கேடிவி குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 205ஆகவும் அதிகரித்துள்ளன. எவ்வித தொடர்புமின்றி நோய் தொற்றிய 26 பேரும் நேற்றைய எண்ணிக்கை யில் அடக்கம். வெளிநாடு களிலிருந்து வந்த 13 பேரை யும் சேர்த்து நேற்றைய தொற்று எண்ணிக்கை 195 ஆகப் பதிவானது. 2020 ஜூலை 10க்குப் பிறகு ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.
182 பேருக்கு தொற்று: சிங்கப்பூரில் உச்சம்
21 Jul 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!