புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டாளர்கள் தங்கம் வென்றால் உலகிலேயே அவர்களுக்குத்தான் அதிகமான பரிசுப்பணம் கிடைக்கும். அந்நாட்டின் உத்தரப் பிரதேசம், அரியானா, ஒடிசா, சண்டிகர், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் தங்கம் வெல்வோர்க்கு
ரூ.6 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளன. வெள்ளி, வெண்கலம் வெல்வோர்க்கு முறையே ரூ.4 கோடியும் ரூ.2.5 கோடியும் கிடைக்கும். அத்துடன், மத்திய அரசும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெல்வோர்க்கு முறையே ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் வழங்கப் படும் என அறிவித்துள்ளது. இந்தப் பரிசுத்தொகை உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம் எனக் கூறப்படுகிறது.
பரிசுப்பணம் இந்தியாவில்தான் அதிகம்
23 Jul 2021 21:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!