காந்திநகர்: கடந்த இரண்டரை ஆண்டுகளில், அந்நிய நேரடி முதலீடு ரூ.8,84,000 கோடியை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். 'துடிப்பான குஜராத்' என்ற பெயரில், உலக ளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். "'மேக் இன் இந்தியா' திட்டம், இதுவரை நாடு காணாத பெரிய திட்டமாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளைத் தளர்த்தி உள்ளோம். அதனால், அந்நிய நேரடி முதலீடு குவிந்து வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த முதலீடு ரூ.8,84,000 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. "கடந்த 2 நிதி ஆண்டுகளில் வந்த அந்நிய நேரடி முதலீடு, அதற்கு முந்தைய 2 நிதி ஆண்டுகளில் வந்த முதலீட்டை விட 66 விழுக்காடு அதிகம் ஆகும்," என்றார்.
அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு
12 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2017 05:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!