புதுடெல்லி: இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடர், அனைத்துலக டி20 தொடர் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பங்ளாதேஷிற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி ஆகியவற்றிற் கான இந்திய அணியின் உடற்கூறு மேம்படுத்துதல் திறன் பயிற்சி யாளர் சங்கர் பாசு தனிப்பட்ட காரணங்களுக்காக சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இந்தத் தொடர்களுக்கான இந்திய அணியின் உடற்கூறு மேம்படுத்துதல் திறன் பயிற்சியாள ராக ஆனந்த் டேட் நியமிக்கப்படுகிறார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய அறிக்கை தெரிவித்தது.
இந்திய அணியின் பயிற்சியாளராக ஆனந்த் டேட் நியமனம்
13 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jan 2017 07:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!