சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய்கி ஷன் கவுல், நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் முன்பு முன்னிலையான வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இளைஞர்களின் போராட்டத்தை ஒழுங்குப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "தமிழக அரசும், காவல்துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடத் தேவையில்லை," என்று கூறினர்.
உயர்நீதிமன்றம்: அரசுக்கு உத்தரவிட முடியாது
21 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jan 2017 07:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!