ஜோகூர்பாரு: ஜோகூருக்கு அருகே ஒரு படகு மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்ததாக மலேசிய அதிகாரிகள் கூறினர். இந்தோனீசியாவிலிருந்து 40 பேரை ஏற்றிச்சென்ற படகு ஜோகூர் கடல் பகுதியில் மூழ்கியதாக மலேசிய கடல் துறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவித்தது. ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தேடும் பணி தொடர்வதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜோகூர் அருகே படகு விபத்து: 10 பேர் மரணம்
24 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2017 05:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!