சென்னை: மெரினா ஜல்லிக்கட்- டுப் போராட்டத்தில் நடந்த வன்- முறையின் பின்னணியில் சில கட்சிக்காரர்கள் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. தி.மு.க.வினர் இதில் ஊடுருவி இருப்பதாக பல வலைத்தளங்கள் காண்பிப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டி யுள் ளார். காக்கி உடையில் காவல்துறை- யினர் மட்டும் இருந்தனரா? மற்ற சக்திகள் இருந்ததா? இருந்தால் காவல்துறை ஏன் கண்டு கொள்- ளாமல் இருந்தது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத் திராவிடக் கட்சிகள் பகைமையை மறந்து மக்களுக் காகப் பாடுபட வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
பொன்.ராதா: வன்முறையின் பின்னணியில் திமுக
27 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jan 2017 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!