லிப்ரெவில்: ஆப்பிரிக்க நாடு களுக்கான காற்பந்துப் போட்டி யின் அரையிறுதிச் சுற்றுக்கு கெமரூனும் புர்கினா ஃபாசோவும் தகுதி பெற்றுள்ளன. கெமரூனும் செனகலும் மோதிய காலிறுதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது. அதனைத் தொடர்ந்து, பெனால்டி முறைப்படி ஆட்டத்தின் முடிவு நிர்ணயிக்கப்பட்டது. இதில் கெமரூன் 5=4 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. செனகலின் நட்சத்திர வீரர் சாடியோ மானே பந்தை வலைக் குள் சேர்க்கத் தவறியதே கெம ரூனுக்கு வெற்றியைத் தந்தது. மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் புர்கினா ஃபாசோ 2-0 எனும் கோல் கணக்கில் துனிசியாவைத் தோற்கடித்தது.
அரையிறுதியில் கெமரூன், புர்கினா ஃபாசோ
30 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2017 06:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!