சிவகங்கை: சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டின்போது 48 பேர் காயம் அடைந்தனர். நேற்று முன்தினம் 'சிராவயல் பொட்டல்' என்ற திடலில் இப்போட்டி நடந்தது. இப்பகுதியில் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சு விரட்டு நடந்து வருகிறது. இம்முறை முந்நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. நாலாபுறமும் சீறிப்பாய்ந்த காளைகளின் திமிலைப் பிடித்து அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களில் சுமார் 48 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மஞ்சுவிரட்டில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உட்பட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காளைகள் பங்கேற்றன. ஆயிரக்கணக்கானோர் மஞ்சுவிரட்டைக் கண்டுகளித்தனர்.
சிராவயல் மஞ்சுவிரட்டு: 48 மாடுபிடி வீரர்கள் காயம்
31 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2017 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!