இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் 69வது நினைவு நாளையொட்டி நேற்று புதுடெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதிபர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உட்பட பல தலைவர்கள், காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்தியா முழுவதும் ஜனவரி 30ஆம் தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக அஹிம்சை வழியில் போராடிய காந்தி 1948ல் ஜனவரி 30ஆம் தேதி கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். படம்: ஏஎஃப்பி
மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
31 Jan 2017 06:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2017 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!