அங்காரா: துருக்கியில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பில் இதுவரை அரசாங்க ஊழியர்கள் சுமார் 90,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவரத்தை அந்நாட்டு தொழிலாளர் அமைச்சர் மெஹ்மட் மியுஸினோகுலு செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர் அரசாங்க ஊழியர்கள் 125,485 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சொன்னார். புரட்சிக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் முஸ்லிம் சமய போதகர் ஃபெதுல்லா குலனின் ஆதரவாளர்களைத் துடைத்தொழிப்பதில் துருக்கிய அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோன்ற புரட்சி மீண்டும் ஏற்படாமல் இருக்க துருக்கிய அதிபர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
துருக்கியில் அரசாங்க ஊழியர்கள் 90,000 பேர் பணிநீக்கம்
1 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Feb 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!