கோலாலம்பூர்: ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட மூவரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். பாகாங்கிலும் கோலாலம்பூரிலும் ஜனவரி 27ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனைகளின்போது அந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். அந்த மூவரில் ஒருவர் குவாந்தானில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் இந்தோனீசிய குடியுரிமை பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள மற்றொருவர் தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி ஆவார். மூன்றாவது நபர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டார். அவர் ஐஎஸ் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
ஐஎஸ் தொடர்புடைய மூவர் மலேசியாவில் கைது
1 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Feb 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!