இந்தியாவில் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பயணிகள் தொடங்கப்படும் என்று அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கிருமிப் பரவல் காரணமாக நிறுத்தபட்டிருந்த பயணிகள் விமானச் சேவைகள் தற்போது துபாய் உள்ளிட்ட சில நாடுகளுக்கும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அனுமதிக்கும் நாடுகளுக்கும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல், கிருமித்தொற்று அடிப்படையில் மூன்று வகையாக வெளிநாடுகளைப் பிரித்து சில கட்டுப்பாடுகளுடன் விமானங்களை இயக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 15 முதல் வெளிநாட்டு பயணிகள் விமானச் சேவையை மீண்டும் தொடங்குகிறது இந்தியா
26 Nov 2021 21:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Nov 2021 16:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!