கோலாலம்பூர்: மலேசியாவின் பத்து மலை முருகன் கோயிலில் நாளை நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட 1.6 மில்லியன் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டின் தைப்பூசத் திருவிழா 166வது ஆண்டாக நடைபெறுகிறது என்று விழாக் குழுத் தலைவரான ஆர். நடராஜா தெரிவித்தார். தைப்பூசத் திருவிழாவின்போது 1,500 காவல்துறை அதிகாரிகளும் 400 தொண்டூழியர்களும் பத்து மலையில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த தைப்பூசத் திருவிழாவில் பிரதமர் நஜிப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய தைப்பூசத் திருவிழாவில் 1.6 மில்லியன் பேர் பங்கேற்கின்றனர்
8 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Feb 2017 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!