பெங்களூரு: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான (ஐபிஎல்) வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உட்பட ஏழு வீரர்களின் ஆரம்ப விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 799 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து இருந்தனர். எட்டு அணிகளும் தங்களுக்கு விருப்ப மான வீரர்களின் பெயர் பட்டிய லைத் தாக்கல் செய்துள்ளன. இதில் எந்த அணிகளும் விரும்பிக் கேட்காத 8 நாடுகளைச் சேர்ந்த 160 வீரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளன. தற்போது 639 வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.
10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம்
8 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Feb 2017 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!