கோலாலம்பூரையும் சிங்கப்பூரை யும் இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தின் சிங்கப்பூர் தரப்புப் பகுதிகளை ஆய்வு செய்ய நிலப் போக்குவரத்து ஆணையம் அமெ ரிக்காவைத் தளமாகக் கொண்ட 'ஏக்கோம் சிங்கப்பூர்' நிறுவ னத்தை நியமித்திருக்கிறது. பொறியியல் வடிவமைப்பு நிறு வனமான இந்நிறுவனம் சிங்கப்பூர் நிலத்தில் மேம்பட்ட பொறியியல் ஆய்வை நடத்தும். இந்த ரயில் திட்டத்தின் ஜூரோங் ஈஸ்ட் முனையத்தைச் சுற்றி அமையவுள்ள கட்டடங்கள், சுரங்கங்கள், ஜோகூர் நீரிணை யைக் கடக்கும் பாலம் ஆகியவற் றின் கட்டட வடிவமைப்பு, சிவில், மின்னியல், இயந்திரவியல் ஆகி யவை தொடர்பில் பொறியியல் வடிவமைப்பு ஆலோசனை சேவை களை வழங்கும் என்று ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அதிவேக ரயில் திட்டத்தை ஆய்வு செய்ய அமெரிக்க நிறுவனம்
9 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Feb 2017 07:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!