சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்படுவது உறுதியாகிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே காலஞ்சென்ற ஜெயலலிதா உருவாக்கிய 'நால் வர் அணி'யில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி இருவரும் பன்னீர்செல்வத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரி வித்துள்ளனர். வைத்திலிங்கமும் விரைவில் இந்தப் பக்கம் வருவார் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களான பி.எச். பாண்டியன், மதுசூதனன் உள் ளிட்டோரும், ஐந்து எம்எல்ஏக் களும் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தி ருப்பதால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஓபிஎஸ் அணியில் மதுசூதனன்
10 Feb 2017 08:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2017 09:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!