ஷெனேல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இந்தியாவில் பிறந்த லீனா நாயர்

உலகின் புகழ்பெற்ற ஆடையலங்கார நிறுவனமான ஷெனேல் (Chanel), இந்தியாவில் பிறந்து வளர்ந்த லீனா நாயர் என்பவரை அதன் உலகளாவிய தலைமை நிர்வாகியாக நியமித்திருக்கிறது.

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற திருவாட்டி லீனாவுக்கு 52 வயது ஆகிறது.

யூனிலீவர் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராகப் பணியாற்றத் தொடங்கிய திருவாட்டி லீனா, முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் படிப்படியாக முன்னேறியவர்.

யூனிலீவரின் முதல் பெண் தலைமை மனிதவள அதிகாரியாக திருவாட்டி லீனா பொறுப்பு வகித்தார். அந்த பொறுப்பை ஏற்ற ஆக இளையவரும் அவர்தான்.

ஆடம்பர ஆடைகள், விலை உயர்ந்த கைப்பைகள், அதன் ஷெனேல் நம்பர் 5 போன்றவற்றுக்குப் பேர்போனது ஷெனேல் நிறுவனம்.

ஆடை அலங்காரத் துறையில் தனிப்புகழ் பெற்ற கேப்ரியேல் கொக்கோ ஷெனேல் , 1910ஆம் ஆண்டு பிரான்சில் ஷெனேல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆடையலங்காரத் துறையைச் சேராத ஒருவரை ஷெனேல் நிறுவனம் இத்தகைய பதவிக்குத் தெரிவு செய்வது அரிதாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!