வருங்கால பொருளியல் குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டதையடுத்து சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதை எளிதாக்க சிங்கப்பூர் நாணய ஆணையம் திட்டங்களை நேற்று அறிவித்தது. அடுத்த தலைமுறை ஆசிய நிறுவனங்கள் கடன் பெறும் வழிமுறைகளை வலுப்படுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க திடமான தொழில்நுட்ப உள்கட்டமைப்பை நிர்மாணிக்க இருப்பதாகவும் ஆணையம் தெரிவித்தது. வலுவான வளர்ச்சி சாத்தியம் உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவளித்து அவை அனைத்துலக ரீதியில் செயல்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று வருங்கால பொருளியல் குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தது.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறும் வழிமுறைகள் எளிதாகும்
14 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2017 07:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!