பெங்களூர்: கவலைப்படாமல் இருங்கள். சிறையில் இருந்து விரைவில் விடுதலையாகி வெளியே வருவேன் என்று கணவர் நடராஜனுக்கு சசிகலா ஆறுதல் கூறினார். நான்காண்டு சிறைத் தண்டனையுடன் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்ற சசிகலாவுக்கு உறவினர்களைச் சந்திக்க 15 நிமிடம் அவகாசம் தரப்பட்டது. அப்போது சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் கண் கலங்கினர். சில விநாடிகளுக்குப் பிறகு கணவரை அணைத்த வாறு "எனது சொந்த முயற்சியால் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவேன், கவலைப்படத் தேவையில்லை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்," என்று துக்கத்துடன் அழுதவாறு கூறினார்.
‘சிறையிலிருந்து விரைவில் வருவேன்’
17 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2017 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!