கோலாலம்பூர்: வடகொரியத் தலை வரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்த தாக நம்பப்படும் இரண்டு பெண்கள் கடந்த மூன்று ஆண்டு களாக சீனாவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று மக்காவ்வுக்குப் புறப்பட கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்குத் திரு கிம் சென்று இருந்தபோது இந்தோனீசியக் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 25 வயது சிட்டி ஆயிஷாவும் வியட்னா மியக் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 29 வயது டோவான் தி ஹுவோங்கும் அவரது முகத்தில் விஷத் திரவம் தெளித்துத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படு கிறது.
கிம் ஜோங் நாம் கொலை: குறும்புச் செயல் எனக் கருதி ஈடுபட்டதாகக் கைதான பெண்கள் தகவல்
18 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2017 07:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!